சிறுமிக்கு பாலியல் தொல்லை. வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை....

62பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்தி கர்ப்பமாக்கிய நபருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அருகே ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்த ஜெயசீலன் என்ற நபர் அப்பெண்ணின் மகளான சிறுமியின் மீதும் அடிக்கடி பாலியல் தாக்குதல் நடத்தி அவரை கர்ப்பம் ஆக்கியதாக சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஜெயசீலன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் இன்று தீர்ப்பளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி