வாலாஜா வி.சி. மோட்டூர் ஏரியில் ஆட்சியர் ஆய்வு

63பார்த்தது
வாலாஜா வி.சி. மோட்டூர் ஏரியில் ஆட்சியர் ஆய்வு
வாலாஜா விசி மோட்டூர் ஏரியை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவுக்கு தொடர்ந்து புகார் சென்றது. அதைத் தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் வி.சி. மோட்டூர் ஏரியை திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும் அதிகாரியிடம் கேட்டறிந்தார். ஆக்கிரமிப்புகளை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார். வட்டாட்சியர் அருள்செல்வம் உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்தி