காங்கேயநல்லூர் பாலாற்றில் மணல் கடத்திய லாரி பறிமுதல்

79பார்த்தது
காங்கேயநல்லூர் பாலாற்றில் மணல் கடத்திய லாரி பறிமுதல்
காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பாலாற்றில் மணல் கடத்துவதாக விருதம்பட்டு போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காங்கேயநல்லூர் பாலாற்றில் மணல் கடத்திய 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி