போளூர் அருகே காளியம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம்.

69பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வெண்மணி புறவழி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் இன்று ஆவணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் போளூர், வெண்மணி, வசூர், குன்னத்தூர், இரெண்டேரிப்பட்டு, மாம்பட்டு, கரைப்பூண்டி, திண்டிவனம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி