திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த படவேடு வீரக்கோயில் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. அதில் பன்னிரண்டாம் நாளான நேற்று இரவு போத்தராஜாமங்கலம் கிருஷ்ணா தெருக்கூத்து நாடக மன்ற குழுவினரால்
கர்ண மோட்சம் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றுது. இதில், திரளான மக்கள் கலந்து கொண்டு தெருக்கூத்து நாடகத்தை கண்டு களித்தனர்.