திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கால்நடை துறை சார்பில் 21 வது கால்நடை கணக்கெடுப்பு பணி கடந்த 2020-2025 பிப்ரவரி வரை நடக்க உள்ளது இந்திய அளவில் கால்நடை கணக்கெடுப்பு பணி ஒவ்வொரு ஆண்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகின்றது கடந்த
2019 -2020-வது கால்நடை கணக்கெடுப்பு பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது புள்ளி விபரம் பெறுவதற்கு அதிகாரிகளுக்கு தக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.