மன்னார்குடியில் யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா

63பார்த்தது
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்ற வருகிறது நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் பலவிதமான அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த வருகிறார் இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு ராஜகோபாலசுவாமி யானை வாகன மண்டபத்தில் யானை வாகனத்தில் கல்யாண திருக்கோளத்தில் எழுந்துருளினார் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி