நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்தின் காரணமாக பாபநாசம் அணையில் இன்று 04/01/24 காலை நிலவரப்படி 1646. 95 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. மணிமுத்தாறு அணையில் 1055 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது.