நெல்லை மாவட்டம் ரஹ்மத் நகர் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் செயல்பட்டு வரும் மனிதம் அமைப்பின் சார்பாக கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதர் வழிகாட்டுதலின்படி நேற்று பாளையங்கோட்டை பகுதியில் பசியால் வாடி தவித்து வரும் ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மனிதன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெரோஸ்கான், முதல்வரின் நேர்முக உதவியாளர் சரவணவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.