சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அத்தை

64பார்த்தது
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அத்தை
சென்னையில் 16 வயது சிறுமியை அவரது அத்தையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 9 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி பள்ளி விடுமுறை நாளில் தனது அத்தை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சிறுமிக்கு அத்தை பண ஆசை காட்டியதுடன் விலை உயர்ந்த செல்போன் வாங்கி தருவதாக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒரு வாலிபரிடம் பணம் வாங்கிக்கொண்டு வேளச்சேரியில் உள்ள வீட்டில் தங்கவைத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி