தென்காசி மாவட்டத்தில் 10 ஆயிரம் தேர்வர்கள் ஆப்சென்ட்!

60பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் 10 ஆயிரம் தேர்வர்கள் ஆப்சென்ட்!
தென்காசி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வானது மொத்தம் 231 தேர்வு மையங்களில் நடைபெற்ற நிலையில், 46 ஆயிரத்து 11 பேர் தேர்வை எழுதினர். மேலும் 10 ஆயிரத்து 374-க்கும் பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 896 பேர் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி