திருப்பத்தூர் பகுதியில் பதட்டமான வாக்குசாவடிகளில் ஆய்வு

79பார்த்தது
திருப்பத்தூர் பகுதியில் பதட்டமான வாக்குசாவடிகளில் ஆய்வு
சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள ஆறுமுகம் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி பதட்டமான வாக்குச்சாவடி மையத்தில் இன்றைய தினம்மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித் அவர்கள், பொது தேர்தல் பார்வையாளர் எஸ். ஹரிஷ்,   அவர்கள் மற்றும் காவல் பார்வையாளர் ரோஹன் பி. கனேய், அவர்கள் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், அவர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பால்துரை(காரைக்குடி சட்டமன்றத் தொகுதி), சரவணப்பெருமாள் (திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி), திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் உட்பட பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி