மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான 2ம் கட்ட மறுபயிற்சி நடைபெறும் மையங்களில் ஒன்றான சோனா தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.