மூத்த குடிமக்களுக்கான ரூ.5 லட்சம் காப்பீடு திட்டம் துவக்கம்

581பார்த்தது
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அந்த குடும்பத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இருந்தால், அவர்களுக்கு தனியாக ரூ.5 லட்சம் இலவச சிகிச்சை பெறும் திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று (அக்.29) துவங்கி வைத்துள்ளார். இதன் மூலமாக பல கோடி குடும்பங்களில் உள்ள மூத்த குடிமக்கள் பயன்பெறுவர்.

தொடர்புடைய செய்தி