அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்

61பார்த்தது
அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்
தமிழகத்தில் உள்ள 36 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல், ரூ.5 - ரூ.150 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சுங்கக் கட்டண உயர்வால் மளிகை, காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரி, சரக்கு வாகனங்கள் ஆகியவற்றின் வாடகை உயரும். இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரக்கூடும் என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.