விராலிமலையில் தெருநாய்களின் தொல்லையால் மக்கள் அவதி

76பார்த்தது
விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிவதால் அங்கு புகார் அளிக்க வரும் நபர்களை தெரு நாய்கள் கடிக்க வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே உடனடியாக விராலிமலை ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி