ஆலங்குடியில் விலை குறைந்த பூக்கள்; விவசாயிகள் கவலை

57பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கீரமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று (ஆக. 18) பூக்கள் விலை நிலவரம். அதன்படி மல்லிகை ஒரு கிலோ ரூ. 400, முல்லை ரூ. 300, கனகாம்பரம் ரூ. 400, காக்கரட்டான் ரூ. 150, சம்பங்கி ரூ. 170, ரோஜா ரூ. 60, அரளி ரூ. 100க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி