O. ராஜபாளையம்: மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய எம்எல்ஏ

69பார்த்தது
O. ராஜபாளையம்: மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய எம்எல்ஏ
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம், O. ராஜபாளையம் ஊராட்சி, கோழிக்கால்நத்தம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திருச்சங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு மிதிவண்டிகள் வழங்கி, பிறகு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார். மேலும் உடன் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி