தமிழ்நாட்டு அரசுக்கு மிக்க நன்றி - பிரக்ஞானந்தா.!

65பார்த்தது
ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி சென்னைக்கு திரும்பி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பேசிய பிரக்ஞானந்தா, “தமிழகத்தில் செஸ் போட்டிகளுக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கின்றனர். தமிழ்நாடு அரசும் செஸ் போட்டிகளுக்காக பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. எனவே தமிழ்நாட்டுக்கு அரசுக்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி