மதுரை மாவட்டம் வலையங்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை வியாழக்கிழமை (ஜன. 4) நடைபெறுவதால் கீழ் கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்.
வலையங்குளம், எலியார்பத்தி. நெடுமதுரை.
பாரபத்தி, சோளங்குருணி, நல்லூர். குசவன்குண்டு, மண்டேலாநகர்,
சின்ன உடைப்பு,
வலையபட்டி, ஓ. ஆலங்குளம், கொம்பாடி ஆகிய பகுதிகள்.