நாய் கடித்து: 12 பேர் காயம்

562பார்த்தது
நாய் கடித்து: 12 பேர் காயம்
நாய் கடித்து: 12 பேர் காயம்

திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் நேற்று காலை வெறி நாய் ஒன்று நடந்து சென்றவர்களை கடித்து அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன் 30 முத்து 30 பரணி 33 அன்னக்கொடி 55 மாரியப்பன் 34 பிரித்திகா 4 உள்பட 12க்கும் மேற்பட்டோரை நாய் கடித்து காயம் முற்றவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இப்பகுதியில் சுற்றித் திரியும் வெறி நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்தி