மின்னல் தாக்கி விவசாயி பலி

63பார்த்தது
மின்னல் தாக்கி விவசாயி பலி
மேலூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஒத்தப்பட்டி பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி மீது மின்னல் தாக்கியது 47 வயது உடைய விவசாயி உயிர் இழந்தார். மேலும் அவரது இரு மாடுகளும் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தன. இந்த சம்பவம் குறித்து மேலவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி