தூக்கிட்டு முதியவர் தற்கொலை.

561பார்த்தது
தூக்கிட்டு முதியவர் தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நித்யானந்தம் (60) இவருக்கு நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிபட்டு வந்தார் இதனால் பல் இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார் ஆனால் குணமாக வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன முடைந்த நித்யானந்தம் கடந்த சம்பவம் அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி