தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டு வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகருக்கு உட்பட்ட 51- வது வார்டு மேலகாட்டுவிளை நியாய விலை கடையில் நிவாரண நிதியை நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் தெற்கு மண்டல் தலைவர் முத்துராமன் இன்று வழங்கினார். அவருடன்
பாஜக நிர்வாகிகள் இசக்கி, ஜெய் கிருஷ்ணன், விக்னேஷ், சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.