நாகர்கோவிலில் புகையிலை விற்றவர் கைது.

66பார்த்தது
நாகர்கோவில் கட்டையன்விளையில் உள்ள ஒரு மளிகையில் புகையிலை கடையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் வடசேரி போலீசார் நேற்று அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கடையில் இருந்த 25 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளரான சுரேஷ் (43) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி