பார்வதிபுரத்தில் கால்வாய் தடுப்பு சுவர் கட்டும் பணி

82பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் கரை பகுதிகள் சேதமடைந்துள்ள நிலையில், புதிய கரை 92 மீட்டர் நீளத்திற்கு கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நீர்வள ஆதார அமைப்பு சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்பணிகள் இன்னும் இரு வார காலத்திற்குள் முடிவடையும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி