குமரி: அண்ணா பஸ் நிலையத்தில் 25 மது பாட்டில்கள் பறிமுதல்

82பார்த்தது
குமரி: அண்ணா பஸ் நிலையத்தில் 25 மது பாட்டில்கள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்த் அண்ணா பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ராஜசேகர் (50) என்பவர் மது பாட்டில்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை சோதனை செய்தபோது அவரிடம் 25 மதுபாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி