கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி திட்டத்தின்கீழ் ரூ. 1, 00, 000/- நிவாரண உதவிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், இன்று (10. 06. 2024) வழங்கினார்.