6500 பலஸ்தீன பொதுமக்களை சிறையில் அடைத்த இஸ்ரேல்

60பார்த்தது
6500 பலஸ்தீன பொதுமக்களை  சிறையில் அடைத்த இஸ்ரேல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்துவரும் போரில் 27,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபடுவதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. அக்டோபர் 7-லிருந்து இதுவரை 6,500 பலஸ்தீனியர்களை எந்த காரணமுமின்றி இஸ்ரேல் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது சிறையல் அடைக்கப்படுகிறார்கள் எனவும், வழக்குகளோ, விசாரணைகளோ இன்றி காலவரையற்ற சிறை தண்டனைகூட இஸ்ரேல் நிர்வாகத்தால் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி