கோமாவில் கணவர்- சொத்தை விற்க மனைவிக்கு அனுமதி!
![கோமாவில் கணவர்- சொத்தை விற்க மனைவிக்கு அனுமதி!](https://media.getlokalapp.com/cache/5f/8f/5f8f47f7eee684b9414ea675e4555f29.webp)
கோமாவில் உள்ள கணவரின் சொத்துக்களை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சசிகலா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும், "கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானதல்ல. அதற்கு நிதி தேவைப்படும் நிலையில், உரிமையியல் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெறக் கூறுவது முறையற்றது" என கருத்து தெரிவித்துள்ளது.