தோழிகளுடன் சேர்ந்து மனைவியைக் கொன்ற கணவர் கைது

84பார்த்தது
தோழிகளுடன் சேர்ந்து மனைவியைக் கொன்ற கணவர் கைது
ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவமனையில் மருந்தாளுனராகப் பணியாற்றி வருபவர் பிரத்யும்ன குமார் (24). அங்கே அவருக்கு இரண்டு தோழிகள் இருந்துள்ளனர். அவர்களுடன் பழகுவதை பிரத்யும்ன குமாரின் மனைவி கண்டித்துள்ளார். இதனால், தனது தோழிகளுடன் சேர்ந்து, மனைவிக்கு வலுக்கட்டாயமாக போதைப் பொருள் கொடுத்து கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி