இனி ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை

61பார்த்தது
இனி ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை
பல்கலைக்கழகங்களில் இனி ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்த யுஜிசி அனுமதி அளித்துள்ளது. ஜனவரி - பிப்ரவரி, ஜூலை - ஆகஸ்ட் என இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை 2024 - 2025 ஆம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், உயர்கல்விகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி