ஆர்எஸ்எஸ் தொண்டர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுக - பாலகிருஷ்ணன்

51பார்த்தது
ஆர்எஸ்எஸ் தொண்டர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுக - பாலகிருஷ்ணன்
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று நடந்த நிலையில் அதில் ஆளுநர் ரவி தமிழக அரசின் உரையை வாசிக்க மறுத்து பாதியிலேயே வெளியினார். இதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டிய ஆளுநர், ஆர்எஸ்எஸ்-ன் தொண்டராக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி