சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ கிலோ ரூ.1,730 க்கு ஏலம்..

74பார்த்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்,

நிலவரம்: விலை- கிலோ 1க்கு
மல்லிகை: ரூ.1400/1730
முல்லை: ரூ.1200/1680
காக்கடா: ரூ.750/1050
செண்டு: ரூ.35/48
கோழி கொண்டை: ரூ.68/125
ஜாதி முல்லை: ரூ.1000/1100
கனகாம்பரம்: ரூ.500
அரளி: ரூ.320
துளசி: ரூ.40
செவ்வந்தி: ரூ.200

தொடர்புடைய செய்தி