பழனி: மாரியம்மன் கோவிலில் அன்னதானம்

51பார்த்தது
பழனி:  மாரியம்மன் கோவிலில் அன்னதானம்
பழனி மாரியம்மன் திருவிழாவையொட்டி வருத்தம் இல்லா வாலிபர் சங்கம் சார்பில் பொது விருந்து நடைபெற்றது. ஸ்ரீ கந்த விலாஸ் அதிபர் என் செல்வகுமார் தொடங்கி வைத்தார். அருகினில் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், வணிகவரித்துறை கூடுதல் ஆணையர் தேவேந்திர பூபதி, நகர திமுக செயலாளர் வேலுமணி, முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம், கவுன்சிலர் சுரேஷ், ஜிவி செல்வம், அரிமா பிரமுகர் சுந்தரம், ஆகியோர் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்தி