திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், ஆண்டிபட்டி கிராமத்தில் நில உச்சவரம்பு சட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் ஏழை மக்கள் உழுவு செய்துவரும் 100 க்கணக்கான ஏக்கர் நிலங்களை மீண்டும் ஜமீன் வசம் நிர்வாகிகளின் உதவியுடன் வழங்க உள்ளதாக கூறி விவசாயிகள் தாசில்தார் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து முடிவு செய்வதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.