தர்மபுரி அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு

58பார்த்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து
விவசாயிகள் பட்டுக்கூடு களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1, 403 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 932 கிலோவாககுறைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ. 474-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ. 29 அதிகரித்தது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ. 503-க்கும், குறைந்தபட்ச மாக ரூ. 90-க்கும், சராசரி யாக ரூ. 431. 60-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 4 லட்சத்து 2ஆயிரத்து 614-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you