அரூர் மக்களே நாளை (ஜூன்-11) மின்தடை

553பார்த்தது
தருமபுரி மாவட்டம் அரூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை (ஜூன்-11) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரூர், மோபிரிப்பட்டி, தண்டகுப்பம், எட்டிப்பட்டி, அழகிரிநகர், அக்ரஹாரம், பெத்தூர், கொளகம்பட்டி, வாழைத்தோட்டம், ஆண்டிப்பட்டி, எருக்கம்பட்டி, வரிச்சபட்டி, சந்தப்பட்டி, அச்சல்வாடி, ஒட்சல்பட்டி, குடுமியாம்பட்டி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, முத்தானூர், எல்லபுடையாம் பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி