கடலில் மிதந்த சடலங்கள் - ரோஹிங்கியா அகதிகளின் நிலை

78பார்த்தது
கடலில் மிதந்த சடலங்கள் - ரோஹிங்கியா அகதிகளின் நிலை
வங்கதேசத்திலிருந்து ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு , இந்தோனேஷிய கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், படகில் பயணித்த 70 ரோஹிங்கியா அகதிகள் நேற்று முந்தினம் மயமாகினர். இந்நிலையில் இந்தோனேசிாவின் ஏஸ் மாகாண கடற்பகுதியில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சிலர், கடலில் உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து, கடலில் மிதந்த 2 இளம்பெண்களின் சடலங்களும் ஒரு சிறுவனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி