செலவில் மூன்று நாள் ஆன்மீக சுற்றுலா அழைத்து சென்ற தலைவர்

1055பார்த்தது
செலவில் மூன்று நாள் ஆன்மீக சுற்றுலா அழைத்து சென்ற தலைவர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுநெசலூர் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா வேல்முருகன், மேல்மலையனூர் ஓம் சக்தி அம்மனுக்கு மாலை அணிந்த பக்தர்கள் 500 நபர்களை தனது சொந்த செலவில் மூன்று நாள் ஆன்மீக சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி