கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில் இந்த வருடம் தற்போது வரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 23 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.