சித்தரசூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

53பார்த்தது
சித்தரசூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கடலூர் மாவட்டம் சித்தரசூர் துணை மின் நிலையத்தில் நாளை 11 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அருங்குணம், வானமாதேவி, பாலூர், நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி. என். பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், சாத்திப்பட்டு, சிலம்பிநாதன்பேட்டை, பி. என். பாளையம், மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம், நெல்லிக்குப்பம் மேல்பாதி, திருவள்ளுவர் நகர், அம்பேத்கர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.

தொடர்புடைய செய்தி