78 வது குடியரசு தின விழா.

61பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை ஆகஸ்ட் - 15
இன்று இந்தியா முழுவதும் சுதந்திர தின விழா மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை போல் கோவை மாவட்டம் வால்பாறை நகர மன்ற வளாகத்தில் நகர மன்ற தலைவி. அழகு சுந்தரவள்ளி செல்வம் அவர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர் விநாயகம் அவர்களும் மற்றும் வால்பாறை தென்மேற்கு பருவமழை பேரிடர் மீட்பு குழு மற்றும் நகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வீர வணக்கம் செலுத்தி. மேலும் காந்தி சிலை வளாகத்தில் காந்தி சிலைக்கு வால்பாறை நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன் அவர்களும் மற்றும் பள்ளிக் குழந்தைகளும் இணைந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மேலும் காந்தி சிலை வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியினை நகராட்சி துப்புரவு பணியாளர் அவர்களின் திருக்கைகளால் தேசிய கொடியினை ஏற்றி வீரவணக்கம் செய்தனர். அப்பொழுது எடுத்த படம். லோக்கல் ஆப் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி