"தியானம் செய்வதற்கு அவ்வளவு காஞ்சு போய் உள்ளீர்களா?"

56பார்த்தது
யாரோ ஒருவர் நான்தான் ஆன்மீக குரு என கண்டதையும் உளறிக்கொண்டிருந்தால், ஒரு போர்வையை எடுத்துக்கொண்டு அவர் முன்பு உட்கார்ந்து கண்ணை மூடிக்கொள்வீர்களா? என இயக்குநர் செல்வராகவன் மகா விஷ்ணு விவகாரம் குறித்து காட்டமாக விமர்சித்து வெளியிட்டுள்ளார். மேலும் அவர், "உண்மையான குரு மைக், டிவி என தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள மாட்டார். தியானம் பண்ணுவதற்கு அவ்வளவு காஞ்சு போய் உள்ளீர்களா? என்னங்க இதெல்லாம் ?" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி