ஒருமுறை சென்று தரிசித்தால் கோபத்தை போக்கும் அதிசய கோயில்

74பார்த்தது
ஒருமுறை சென்று தரிசித்தால் கோபத்தை போக்கும் அதிசய கோயில்
திருவாரூர் மாவட்டம் இடும்பாவனத்தில் அமைந்துள்ளது அருள்மிகு திருஇடும்பாவனம் சற்குணநாதேசுவரர் திருக்கோயில். இங்குள்ள இறைவனின் பெயர் சற்குணநாதேசுவரர் மற்றும் இறைவியின் பெயர் மங்களநாயகி ஆகும். இவ்வுலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் கோபம் என்ற குணம் இருக்கும். கோபம் அதிகமாக இருந்தால் அது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமின்றி, சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும். கோப குணம் கொண்டவர்களுக்கு சாந்த குணத்தை அளிப்பது இக்கோயிலின் சிறப்பு.

தொடர்புடைய செய்தி