இரண்டு பள்ளி மாணவர்களை காரில் கடத்திய கும்பல்

84பார்த்தது
இரண்டு பள்ளி மாணவர்களை காரில் கடத்திய கும்பல்
செங்கல்பட்டு அருகே உள்ள ஓழலூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆட்டோ ஓட்டுநர் வேலன் என்பவரது மகன் மற்றும் மகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த இருவரையும் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று காரில் கடத்திச் சென்றுவிட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பள்ளியில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you