சாக்லேட் தருவதாக கூறி 7 வயது சிறுமி பலாத்காரம்

562பார்த்தது
சாக்லேட் தருவதாக கூறி 7 வயது சிறுமி பலாத்காரம்
வேலூர் காட்பாடியைச் சேர்ந்த அப்துல்கனி (57) என்பவர் கடந்த ஆண்டு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் சாக்லேட் தருவதாக கூறி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில், அப்துல்கனிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி