விநாயகருக்கு 20 கிலோ தங்கம் கிரீடம் அணிவிப்பு

71பார்த்தது
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு , மும்பையின் லால்பாக்சா ராஜா விநாயகர் கோயிலுக்கு ஆனந்த் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் ரூ. 15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க கிரீடம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விநாயகர் மிகவும் பணக்கார விநாயகராக மாறியுள்ளது என்றே சொல்லலாம். இந்த விநாயகரை, பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தும் வியந்தும் தரிசித்தும் செல்கின்றனர். மேலும், இந்த விநாயகர் புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது.

தொடர்புடைய செய்தி