செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 1,000 கனஅடி நீர் திறப்பு

65பார்த்தது
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 3,453 மில்லியன் கன அடி நீர் இருப்பும், நீர் வரத்து 6498 கன அடி உள்ளது. இதனால், முதற்கட்டமாக இன்று காலை 8 மணிக்கு ஆயிரம் கன அடி உபர் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், குன்றத்தூர், காவனூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம்,திருநீர்மலை, வழுதியம்பேடு உள்ளிட்ட கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி