ஜாகிர் உசேன் கொலை: 10 பேரிடம் தீவிர விசாரணை

78பார்த்தது
ஜாகிர் உசேன் கொலை: 10 பேரிடம் தீவிர விசாரணை
நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ., ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10க்கும் மேற்பட்டோரிடம் நெல்லை டவுன் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கிருஷ்ணமூர்த்தி என்ற தவ்ஃபிக் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தவ்ஃபிக்கின் மனைவி நூர் நிஷாவை தேடி வருகின்றனர். அவருடன் தொலைபேசியில் பேசிய 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதி பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது ஜாகிர் உசேனை 3 பேர் வெட்டிக்கொலை செய்தனர்.

தொடர்புடைய செய்தி